Tuesday, June 14, 2022

தோழர் ஷாஜஹான் உரை

அ.முத்துக்கிருஷ்ணன் எழுதிய ‘தூங்காநகர நினைவுகள்; புத்தக அறிமுக விழாவில் பேசியது. 

ஷாஜஹானின் ’காட்டாறு’ சிறுகதைத் தொகுப்பை தேடிக்கொண்டிருக்கிறேன். சென்ஷியிடமும் சொல்லியிருக்கிறேன்., கிடைத்ததும், இலக்கியச் சிந்தனை அமைப்பில் பரிசுபெற்ற அவருடைய சிறுகதையைப் பகிர்வேன், இன்ஷா அல்லாஹ். அதுவரை சிரியுங்கள்! 

நன்றி : ஸ்ருதி டிவி 

*

No comments:

Post a Comment