Showing posts with label மாலினி ரஜூர்கர். Show all posts
Showing posts with label மாலினி ரஜூர்கர். Show all posts

Wednesday, December 31, 2014

ஆனந்தமும் மாலினி ரஜூர்கரும்

'ஒவ்வொரு புத்தாண்டிலும் நாம் கொள்ளும் நம்பிக்கைகள் பல. இவ்வாண்டு இத் தொடக்கத்திலும் அப்படியே சந்தோஷம் கொள்வோம். வாழ்வில் சந்தோஷமே முக்கியம்.' என்று ஸ்டேட்டஸ் போட்ட அடுத்த ஒரு மணி நேரத்தில்,  ‘இருளில் வெளிச்சத்தைக் காண பரிதவிக்கும் மனம் வெளிச்சத்தில் இருளையே தேர்ந்தெடுக்கிறது.’ என்று இன்னொரு ஸ்டேட்டஸ் போடுகிறார் கவிஞர் தாஜ் - முகநூலில். மாலினியைக் கேட்கும் நமக்கு மனசெல்லாம் எப்போதும் ஆனந்தமே.  அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்!

"I sing because it gives me anand, joy. I want to give that anand to others.'' - Malini Rajurkar
**
**
Thanks to : Rohit Bapat