tag:blogger.com,1999:blog-3538237327464454447.post7156006521292061458..comments2023-10-24T13:32:57.198+04:00Comments on ஆபிதீன் பக்கங்கள் (ii): நான் கண்ட நாலு பேய்கள் - 1 : மஜீத்Unknownnoreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-3538237327464454447.post-61012246112564648192012-08-04T11:48:56.494+04:002012-08-04T11:48:56.494+04:00எங்க ஏரியால உள்ள வந்ததுக்கு,
மிக்க நன்றி ஷாஜஹான்....எங்க ஏரியால உள்ள வந்ததுக்கு, <br />மிக்க நன்றி ஷாஜஹான். சந்தோஷம்.<br /><br />ஜாஃபர் நானா, அந்தப்பேயக் கண்டுபுடிச்சா அவசியம் காட்டணும்<br />(ஆபிதீன் நானாக்குத் தெரியாமல்)<br /><br />தாஜண்ணனுக்கு,<br /><br />நான் எழுதியது புனைவல்ல. அக்மார்க் நிஜம்.<br />அதற்கு உங்கள் விளக்கம் 100% சரி.<br />உண்மை யாரையும் வருத்தினாலோ புண்படுத்தினாலோ<br />அது உண்மையின் கூறு<br />நமது தவறல்ல<br /><br />விரைவில் வரப்போகும் பேய் #2க்கும் இதுமாதிரி<br />உளவியல் விளக்கம் தரணும் நீங்க.. <br />ஏன்னா,<br />நானே "பாத்து" அசந்த பேய் அது!மஜீத்http://majeedblog.wordpress.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3538237327464454447.post-76937743079606368472012-08-03T09:01:54.945+04:002012-08-03T09:01:54.945+04:00இளவயதில் கையில் டார்ச் கிடைத்து அதை அனுபவித்த அனுப...இளவயதில் கையில் டார்ச் கிடைத்து அதை அனுபவித்த அனுபவ விவரணையை ரசித்துப் படித்தேன். இந்த நகைச்சுவை உணர்வு மட்டும் நமக்கு இல்லாமல் போயிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று யோசிக்கவே பயமாக இருக்கிறது.புதியவன் பக்கம்https://www.blogger.com/profile/02865298747416187244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3538237327464454447.post-73737242466497638912012-08-02T13:47:24.288+04:002012-08-02T13:47:24.288+04:00நிஜமாலுமா...
நாநாவின் விசேசம்..
அத்தனைக்கு மகத்துவ...நிஜமாலுமா...<br />நாநாவின் விசேசம்..<br />அத்தனைக்கு மகத்துவமானதா...?<br />படைத்தவன்....<br />சிலருக்கு அதனை அளவற்று தந்துவிடுகிறான்!<br />எல்லாவற்றிக்கும் <br />ஒரு கொடுப்பிணை வேண்டும் என்பதும் <br />சரிதான் போலிருக்கிறது!<br />-தாஜ்Tajhttps://www.blogger.com/profile/02159442596231432367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3538237327464454447.post-84856434569012653532012-08-02T10:14:13.108+04:002012-08-02T10:14:13.108+04:00கண்ணை மூடிக்கொண்டுதான் கமெண்ட் பார்த்தேன். அப்படிய...கண்ணை மூடிக்கொண்டுதான் கமெண்ட் பார்த்தேன். அப்படியும் பயம் போகவில்லை. தாஜ், நம்ம மஞ்சக்கொல்லை நானா சொன்னது உண்மைதான். எப்படிப்பட்ட பேயும் அவரைப்பார்த்தால் ஒடித்தான் போகும். எதைக் காட்டினால் ’பொம்பள பேய்’ ஓடும் என்று நானாவுக்கு நல்லாவே தெரியும்.ஆபிதீன்https://www.blogger.com/profile/01572829078593588868noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3538237327464454447.post-32645835199537986182012-08-01T21:49:51.398+04:002012-08-01T21:49:51.398+04:00நிஜமா சொல்றீங்க...?
சத்தியமெல்லாம் செஞ்சிருக்கிங்க...நிஜமா சொல்றீங்க...?<br />சத்தியமெல்லாம் செஞ்சிருக்கிங்களே...<br />பின்னே அது பொய்யாவா இருக்கும்!<br />பி.கு: தயவு செய்து இதனையும் ஆபிதீன் படிக்கவேண்டாம்.Tajhttps://www.blogger.com/profile/02159442596231432367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3538237327464454447.post-91812970327480178072012-08-01T18:32:20.209+04:002012-08-01T18:32:20.209+04:00மஜீது பாய்,
நீங்களாவது மாட்டைப் பேயாகப் பார்த்தீ...மஜீது பாய், <br /><br />நீங்களாவது மாட்டைப் பேயாகப் பார்த்தீங்க. நான் அசல் பேயையே பார்த்து அதைப் பிடிக்கத் தொரத்திக்கொண்டுபோய், என்னைக் கண்டு அது மறைஞ்சிடுச்சு. இது சத்தியம்..! இது சத்தியம்....!! இது சத்தியம்....!!!<br /><br />இதுலெ யார் பேயிண்டு இன்னை வரையிலெ எனக்கு கொழப்பமா இருக்கு.<br /><br />பி.கு: தயவு செய்து ஆபிதீன் படிக்கவேண்டாம்.ஹமீது ஜாஃபர்https://www.blogger.com/profile/17592832377029622449noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3538237327464454447.post-81964866521575379932012-08-01T15:11:48.592+04:002012-08-01T15:11:48.592+04:00அன்பு வாசக நண்பர்களுக்கு...
மஜீத் எனக்கு அனுப்பி
...அன்பு வாசக நண்பர்களுக்கு...<br /><br />மஜீத் எனக்கு அனுப்பி<br />வாசிக்க கிடைத்த<br />நான் கண்ட நாலு பேய்கள் குறித்து<br />என் அபிப்ராயத்தை மஜீதுக்கு எழுதி இருந்தேன்.<br />அதனை,<br />என் ஆபிதீன், இங்கே பதிந்தும் வைத்திருக்கிறார்.<br />தொடர்ந்து மஜீத்.. <br />அது குறித்து எனக்கு எழுதிய போது...<br />மேலும்,<br />சில சங்கதிகளை அவருக்கு எழுதினேன்.<br /><br />இதெல்லாம் எத்தனை அர்த்தம் என்று எனக்கு தெரியலை.<br />நம்பினதை மறைக்காமல் எழுதினேன்.<br />அதனை இங்கே<br />'மஜீத் பார்த்த பேயின்' தொடர் கருத்தாக வைக்கிறேன்.<br />ஒன்று நிச்சயம்<br />யாரையும் வறுத்தணும், புண்படுத்தணும் என்றெல்லாம் <br />நான் எழுதேவே இல்லை.<br />நம்புங்கள்.<br />நன்றி<br />-தாஜ்<br /><br />*** <br /><br />நன்றிண்ணே.<br />சிரத்தையெடுத்து பாராட்டிருக்கீங்க<br />பயங்கர சந்தோஷமா இருக்கு<br />(காக்கைக்கும் தன்குஞ்சு பொன்குஞ்சு ரீதியில பாராட்றமாதிரியே இருக்கு எனக்கு.<br />அவர்ட்ட சொன்னா, சந்தடி சாக்குல தாஜ காக்கைன்னு சொல்லிட்டியேம்பார்)<br /><br />-மஜீத்.<br /><br />*<br />to Majeed<br />அப்படி இல்ல.<br />உன் எழுத்தை குறித்து எழுதிய மாதிரி...<br />உன் பார்வையின் மயக்கத்தையும்<br />எனக்குத் தெரிந்த அளவில் விவரித்திருக்கேன் அல்லவா?<br />அதை, <br />இன்னும் விரிவா எழுதி இருந்த சரியா இருந்திருக்கும் என்று படுகிறது.<br /><br />விவேகனந்தர் கடவுளை பார்த்தது,<br />இந்த ஆன்மிகவாதிகள் முக்தி அடைஞ்சுட்டேன் என்பது<br />அகக்கண் பார்வை என்பது எல்லாம் இந்தவகை சேர்ந்ததுதான்.<br /><br />பார்க்கும் கண்ணே காட்சியை காணுவதாக இவர்களுக்கு நினைப்பு.<br />மூளையின் பிரமாண்ட பணியை <br />இவர்கள் புரிந்துக் கொள்ளாத, அல்லது அது இயலாத நிலையில்தான்... <br />இப்படியான காட்சிகளில் மலைத்துவிடுகிறார்கள்.<br /><br />வாலி எழுதினப் பாட்டு ஒன்று உண்டு...<br />கண்ணை நம்பாதே அது உன்னை ஏமாற்றும் என்பதாக! உண்மையும் அதுதான்.<br />இதனை வாலி எழுதியதான் பெரிய ஆச்சரியம்!<br /><br />-தாஜ்T.A.Abdul Hameed Educational Trusthttps://www.blogger.com/profile/13270900190850918372noreply@blogger.com