tag:blogger.com,1999:blog-3538237327464454447.post5198415332447098106..comments2023-10-24T13:32:57.198+04:00Comments on ஆபிதீன் பக்கங்கள் (ii): பாவத்தைக் கழுவுகின்ற வழியைப் பாரும்! - அஷ்ரஃப் சிஹாப்தீன் கவிதைUnknownnoreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-3538237327464454447.post-52845822822628445582016-06-29T13:26:00.050+04:002016-06-29T13:26:00.050+04:00"பகலெல்லாம் வீடுணவு, ஆடைதோய்த்தல்
பிள்ளைகளின்..."பகலெல்லாம் வீடுணவு, ஆடைதோய்த்தல்<br />பிள்ளைகளின் தேவைகள் பெருக்கல் கூட்டல்<br />அகமுடையான் குடும்பத்தை ஆதரித்தல்<br />ஆயிரமாய் வரும் குடும்பச் சிக்கலெல்லாம்<br />அகங்கொள்ளும் முகங்கொள்ளும் குடும்பமாது<br />ஆடையொன்றைப் பெறுவதற்குக் கடைக்குச் சென்றால்<br />முகங்கோணி மனங்கோணி முஸ்லிம் மானம்<br />முடிந்ததெனச் சொல்வதென்ன முட்டாளேநீ!<br />வெளிநாட்டில் பணிசெய்யும் கணவன் கொண்ட<br />வனிதையரும் குழந்தைகளும் ஆடை வாங்க<br />வெளியாகிக் கடைகளுக்குச செல்வதன்றி<br />வேறுவழி இருக்கிறதா?"-<br />சாட்டையிடி...அடியல்ல இடி.அருமை அஷ்ரஃப் சிஹாப்தீன்.சு.மு.அகமதுhttps://www.blogger.com/profile/05655345645024589134noreply@blogger.com