tag:blogger.com,1999:blog-3538237327464454447.post1340723814916694836..comments2023-10-24T13:32:57.198+04:00Comments on ஆபிதீன் பக்கங்கள் (ii): கடலது அலையது (சிறுகதை) - எம்.ஐ.எம். றஊப்Unknownnoreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-3538237327464454447.post-54186252960392160952012-05-15T09:23:42.392+04:002012-05-15T09:23:42.392+04:00நீங்கள் இரண்டுபேரும் சிபாரிசு செய்யாவிட்டால் சுவனம...நீங்கள் இரண்டுபேரும் சிபாரிசு செய்யாவிட்டால் சுவனம் எனக்கு நிச்சயம்.ஆபிதீன்https://www.blogger.com/profile/01572829078593588868noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3538237327464454447.post-11703497416612122402012-05-15T09:05:20.991+04:002012-05-15T09:05:20.991+04:00ம்...., கணக்கா எழுதியிருக்கார் எம்.ஐ.எம்.றஊப். ?நல...ம்...., கணக்கா எழுதியிருக்கார் எம்.ஐ.எம்.றஊப். ?நல்லா அடி.. வெதக் கொட்டயில மிதிச்சி என்னச் சாகடி என்றவரை ஒரு மதியம் குடித்து விட்டு வந்தவன், ஏறி மிதித்து துடிதுடித்து அவன் கண் முன்னேயே செத்துப் போனார் அவர். அதே வெறியுடன் சீதேவி வாப்பா, எங்களை உட்டுப் போட்டு போயிட்டாயே வாப்பா என்று தெருவெல்லாம் கத்தித் திரிந்தான் மீரான்.// பொறுமையா படிச்சிருந்த அவர் சு.ரா.வின் கதைகளில் கண்ட கவிதை நயத்தை இவரிடமும் கண்டிருக்கலாமோ என்றும் தோனிற்று. இன்னொரு முறை கட்டாயம் வாசிக்கணும். கிழக்கு இலங்கையில் நிறைய இஸ்லாமியர்கள் கைலி கட்டுவது மாதிரி கட்டாயத்துக்கு இலக்கியத்தை... அதுவும் நவீன இலக்கியத்தை கட்டிக் கொண்டு திரிவததை அறிய வருகிற போது.... ஒன்று நிச்சயம் தெரிகிறது..., ஹனிபாக்கா ரொம்ப மனுஷாலை கெடுத்திருக்கார். அதாவது இங்கே நான் செய்கிறப் பணி. இன்னொன்னும் நிச்சயம், ஹனிபாக்காவுக்கும் எனக்கும் சொர்க்கம் நிச்சயம். அப்ப ஆபிதீனுக்கு? போனாப் போகுது ஆண்டவனிடம் நாங்கள் சிபாரிசு செய்கிறோம்.Tajhttps://www.blogger.com/profile/02159442596231432367noreply@blogger.com