tag:blogger.com,1999:blog-3538237327464454447.post1198713718084411370..comments2023-10-24T13:32:57.198+04:00Comments on ஆபிதீன் பக்கங்கள் (ii): ஆபிதீன் கவிதைகள் : நான் பெய்த நாலு மூத்திரம்!Unknownnoreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-3538237327464454447.post-87950913458449134812012-10-24T16:01:34.781+04:002012-10-24T16:01:34.781+04:00அல்லாவே, நல்லநாளும் பெருநாளுமா இத ஏன் படிச்சீங்க க...அல்லாவே, நல்லநாளும் பெருநாளுமா இத ஏன் படிச்சீங்க காக்கா? அஸ்மா ரொம்ப நல்ல பொண்ணாச்சே... தெரியாதா?! பெருநாள் வாழ்த்துகள். நாளை ஃபோன் செய்கிறேன், இன்ஷா அல்லாஹ்.<br /><br />தம்பி<br />ஆபிதீன்https://www.blogger.com/profile/01572829078593588868noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3538237327464454447.post-40068816791034950292012-10-24T15:53:26.259+04:002012-10-24T15:53:26.259+04:00ஆபிதீன்,
ரொம்ப நாட்களுக்குப் பிறகு உங்கள் பக்கங்கள...ஆபிதீன்,<br />ரொம்ப நாட்களுக்குப் பிறகு உங்கள் பக்கங்களுக்குப் போனால், ஏன் போனோம் என்றாகி விட்டது. நல்ல நாளும் பெருநாளுமாகப் பார்த்து, உன்னுடைய வம்புக்கெல்லாம் அஸ்மாவையும் கூட இழுப்பது அவ்வளவு நல்லதாகப் படல்ல. அஸ்மா மிகவும் பொறுமைசாலியான பொண்ணு என்பதை பார்த்த மாத்திரத்திலேயே புரிந்து கொண்டேன். புள்ளைகளும் மனைவியும் சேர்ந்து இன்னும் கொஞ்ச நாளில் என்ன பாடு படுத்துவார்களோ நான் அறியேன். கவிதை பற்றிச் சொல்ல எனக்கு ஒன்றும் தெரியாது. நல்ல கவிதையை படிக்க மட்டுந்தான் தெரியும். இனிய பெருநாள் வாழ்த்துக்கள். Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3538237327464454447.post-55035009994161617152012-10-17T11:55:24.634+04:002012-10-17T11:55:24.634+04:00அன்பின் அமீன்பாய், தாமதமான பதிலுக்கு மன்னியுங்கள்....அன்பின் அமீன்பாய், தாமதமான பதிலுக்கு மன்னியுங்கள். நான் கவிஞன் அல்ல. எப்போது கடிதம் போட்டாலும் திருகினாற்போல் எழுதும் தாஜின் எழுத்தைக் கிண்டல் செய்வதற்காக எழுதியவை அந்தக் ’கவிதைகள்’. அவ்வளவுதான். நன்றி.ஆபிதீன்https://www.blogger.com/profile/01572829078593588868noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3538237327464454447.post-13578761204402973642012-10-15T10:23:09.125+04:002012-10-15T10:23:09.125+04:004. தனியன்
எங்கும்
சுடுகிற இரவி
இடம்தேடி
அலைந்த
இர...4. தனியன்<br /><br />எங்கும்<br />சுடுகிற இரவி<br />இடம்தேடி<br />அலைந்த<br />இருள்<br />என்னில் நுழைந்தது<br />தூரம் சொல்லி....<br /><br />தகிக்கும் வெப்பமும், தாண்டி வந்த தூரமும் சொல்லி அடைக்கலம் கேட்ட இருளுக்கு இதயம் கொடுத்த பாரி வள்ளலாக கவிஞர் தன் uniqueness ஐ claim பன்னும் விதம் கவிதைக்கு பொய்யழகு என்ற விதத்தில் மாத்திரம் ஏற்றுக் கொள்ளலாம் கவிதையின் அழகுக்கு பரிசாய்.<br /><br />இருள் என்பது துன்பம், சோகம், தீமை, அறியாமை, பாவம், தன்னிரக்கம், அகம்பாவம், கர்வம், கஞ்சத்தனம் என்ற ஒட்டுமொத்த எதிர்மறைத் தன்மைகளின் குறீயீடு.<br /><br />வெளிச்சம் ஜன்னலின் வழியாக வந்தால். இருள் வாசல், கொள்ளை என இரண்டு பக்கங்கள் வழியாகவும் எல்லா உள்ளங்களிலும் நுழைந்து கொள்கிறது.<br /><br />தமிழகத்தை விட மோசமாய் எப்போதும் கரண்ட் கட்டுடன் அகவெளிச்சத்துக்காக முட்டை விளக்கை நம்பியிருக்கும் கோடானு கோடி ஜனதிரளில் ஒட்டு மொத்த குத்தகைக்கு ஒருவர் மட்டும் உரிமை கொண்டாடவது தன்னிரக்கத்தின் மிகைப்பால் விளைந்த கவிதைப் பொய்.<br /><br />நீங்கள் தனியன் அல்ல எங்களில் ஒருவர்.<br /><br />மற்ற கவிதைகள் பிரம்மராஜன், பிரமிள் லெவலுக்கு முயன்றிருப்பதால் விளக்கம் கவிஞர் தாஜால் தான் கொடுக்க முடியும்.<br /><br />புல்லாங்குழல்https://www.blogger.com/profile/10701599242284225538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3538237327464454447.post-26970325809233065282012-10-15T10:20:31.015+04:002012-10-15T10:20:31.015+04:00This comment has been removed by the author.புல்லாங்குழல்https://www.blogger.com/profile/10701599242284225538noreply@blogger.com