Thursday, March 13, 2014

சத்தமாய் திட்டாதீர்கள் - செய்தாலியின் கவிதை

செய்தாலியின் கவிதையை அல்ல!  செவுளில் அறைவது போல வேறொன்று சொல்கிறார் சகோதரர். தாஜ் பாராட்டிய கவிதையை நன்றியுடன் இங்கே பதிவிடுகிறேன்.


வீதியில்
கையேந்தி நிற்பவர்களை
சத்தமாய் திட்டாதீர்கள்
அவர்களுக்கு சொந்தமானதை
நாம் மௌனமாய் திருடியிருக்கலாம்



-செய்தாலி

No comments:

Post a Comment