Monday, May 13, 2013

இடலாக்குடி ஹஸனின் சிறுகதை

தம்பி ஸபீர் ஹாபீஸின் புதிய சிறுகதை அம்ருதா இதழில் வந்திருக்கிறது என்று ஹனீபாக்கா சொன்னாரே என்று நேற்று நாகப்பட்டினம் சென்று தேடினால் இம்மாத உயிர் எழுத்துதான் கிடைத்தது (மலர் 6 , இதழ் 11). அதிலிருந்த இடலாக்குடி ஹஸனின் சிறுகதையின் தலைப்பு வெகுவாகக் கவர்ந்தது. 'ஒற்றைகால் காக்கைக்கு ஒரேயொரு கால். அது என்ன?’ என்று உரக்கச் சொன்னேன் ஒருமுறை இன்று. ‘விடுகதையா மச்சான்?’ என்று கேட்டுக்கொண்டே அருகில் வந்த என் அஸ்மா , ‘ஊதுபத்தி. சரிதானே?’ என்றாள். என்னைவிட அஸ்மாவுக்கு எழுத்து வருகிறது! - ஆபிதீன்
***
Click Images to enlarge




***
நன்றி : இடலாக்குடி ஹஸன் , உயிர் எழுத்து
***
மேலும்...

இடலாக்குடி ஹஸனின் இன்னொரு சிறுகதை : இரட்டைக் காளை மாட்டுவண்டி

No comments:

Post a Comment