Wednesday, April 17, 2013

"அடிப்படையில் நான் ஒரு சங்கீதக்காரன்" - கி. ராஜநாராயணன்

"ஒரு அதிகாலை நேரத்தில், திருவாடுதுறை ராஜரத்தினம் பிள்ளைக்குக் காய்ச்சல் என்று கேள்விப்பட்டு, ஒரு முதுபெரும் வாய்ப்பாட்டுப் பாகவதர் பார்க்கப்போனபோது, அந்த நேரத்திலும் ராஜரத்தினம் பிள்ளை நாயனத்தில் கடுமையாக சாதகம் செய்து கொண்டிருந்தாராம். அதைப் பார்த்த பாகவதர், “ ஏன் இப்படி? உடம்பு பூராணமாக குணமான பிறகு வாசிக்கலாமே” என்று கடிந்து கொண்டாராம். “தினம் தவறாமல் சாதகம் பண்ணினால்தான் ராஜரத்தினம் , இல்லைன்னா கழுதை ரத்தினம்தான்” என்றாராம் ராஜரத்தினம் பிள்ளை. நாதஸ்வரத்தை கையாளுகிறவர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். நாயனத்தை தூரத்திலிருந்து கேட்பதே இன்பம். நம்ம ஊர்க்காரன் குயிலுக்குக்கூட மைக் செட்  வேணும் என்பான்" - குமுதம் ஜங்ஸன் பேட்டி (24-12-2002) / கி.ரா பக்கங்கள்.

முழுதாக இங்கே ( இமேஜை 'க்ளிக்' செய்யவும்) :




**
நன்றி : கி.ராஜநாராயணன், குமுதம் , தாஜ்

No comments:

Post a Comment