Wednesday, January 30, 2013

மனுஷ்யபுத்திரன்


காலம்’ இதழிலிருந்து (1998), நன்றியுடன்...
**

இக்கோடையில்...  - மனுஷ்யபுத்திரன்

போகும் வழி நெடுக
மதில்களில் மினுங்கும்
கண்ணாடிச் சில்லுகள்
கிழியும் தசை வேண்டி
வேட்கையுடன் அழைக்கின்றன

பார்க்கப் பார்க்க
கைகளில் துளிர்த்துவரும்
உதிரத் துளிகள்
உறைய முடியாமல்
ஆவியாகின்றன இக்கோடையில்.

***

No comments:

Post a Comment