tag:blogger.com,1999:blog-3538237327464454447.post7557699109873592263..comments2023-10-24T13:32:57.198+04:00Comments on ஆபிதீன் பக்கங்கள் (ii): இன்னும் மனிதனாக இருப்பதனால்.... - வேதாந்திUnknownnoreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-3538237327464454447.post-34814068229765896362013-03-26T10:10:57.217+04:002013-03-26T10:10:57.217+04:00அட, சும்மா வம்புவளர்த்தேன் காக்கா. எனக்குத் தெரியா...அட, சும்மா வம்புவளர்த்தேன் காக்கா. எனக்குத் தெரியாதா உங்களை? இங்கே எல்லோரும் பாராட்டும் நம்ம ஸபீர்தான் மோசம் :-)ஆபிதீன்https://www.blogger.com/profile/01572829078593588868noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3538237327464454447.post-33503514683849342112013-03-26T08:45:44.864+04:002013-03-26T08:45:44.864+04:00இந்தப் பட்டியல் போடும் போது எல்லாருக்கும் ஏற்படுகி...இந்தப் பட்டியல் போடும் போது எல்லாருக்கும் ஏற்படுகிற வருத்தம்தான் எனக்கும். தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் எழுதப்போன பெரும்படைப்பாளிகளான சிட்டி, சிவபாத சுந்தரம் கூட நம்ம பெருமைக்குரிய சிறுகதை எழுத்தாளர் முல்லைக்கொடியாள் படைத்த விந்தனை மறந்து விட்டார்கள். நாகூர் ரூமியின் கப்பலுக்குப் போன மச்சானை நானெப்படி மறந்தேன். என்னை மன்னிக்கவும் ஆபிதீன். இன்னும் பலருண்டு. வயது கூடக் கூட ஞாபகப் பிசவும் கூடி வரும். Anonymousnoreply@blogger.com