tag:blogger.com,1999:blog-3538237327464454447.post7539994677405511892..comments2023-10-24T13:32:57.198+04:00Comments on ஆபிதீன் பக்கங்கள் (ii): மனதை உலுக்கிய மகுடேசுவரன்Unknownnoreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-3538237327464454447.post-9285700693385961122013-04-07T12:55:21.840+04:002013-04-07T12:55:21.840+04:00தாஜின் பழைய கவிதை :
------------------------
கணக...தாஜின் பழைய கவிதை :<br /><br />------------------------<br /><br />கணக்கு<br /><br /><br />நிழல் தேடி ஒதுங்கின<br />பணமரத்தின்<br />நிழல் தரும் சுகம் = x<br /><br />அந்நியமான அரபு ராஜ்ஜியம் +<br />சுதந்திரமின்மை + நினைவில்<br />விரியும் குடும்பம் + என்<br />பிஞ்சுக் குழந்தைகள் + இரவில்<br />உணரும் மனைவியின் உஷ்ணம்<br />+ குறியின் தொல்லை = y<br />இன்னும்......<br />அது இல்லை + இது இல்லை = y<br /><br />y x y = y2<br />x - y2 = எதிர்கால நிம்மதி.<br /><br />மனக்கணக்கு<br />ஒவ்வொன்றாய் பெருகிக் கூடும்.<br />ஒன்றோடு ஒன்று மோதி<br />பத்து நூறாகும்.<br />மூளை எல்லாவற்றையும்<br />கூட்டிப் பெருக்கிக்<br />கழித்து விடும்.<br /><br />***<br />பிரம்மராஜனின் 'மீட்சி'-1984ஆபிதீன்https://www.blogger.com/profile/01572829078593588868noreply@blogger.com