tag:blogger.com,1999:blog-3538237327464454447.post6406471149428125210..comments2023-10-24T13:32:57.198+04:00Comments on ஆபிதீன் பக்கங்கள் (ii): தங்ஙள் அமீர் (குறுநாவல்) - தாஜ்Unknownnoreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-3538237327464454447.post-51749501193857630582014-05-05T18:33:23.558+04:002014-05-05T18:33:23.558+04:00நேற்றுதான் 'தங்கல் அமீர்' வாசித்தேன். தங்க...நேற்றுதான் 'தங்கல் அமீர்' வாசித்தேன். தங்களின் தேர்ந்த அனுபவங்கள் வரிகள் லாவகம் .. உங்களின் பார்வையில் தங்கல் மிக்க அழகு. இயன்றமட்டும் சுருக்கி எழுதியுள்ளீர்கள்.. தங்கல் வந்த பிறகு சுவாரஸ்யம் அதிகம். ஜெம், ஜமால், தங்கல்.. இவர்கள் மிக சுவாரஸ்யமானவர்கள் அனேகமாக நம்மில் அனைவருமே இவர்களை சந்தித்து இருப்போம்.. இவர்களாக கூட இருந்திருப்போம்... வெவ்வேறு சமயங்களில். Enjoyed reading. Thanks for sharing. I know there must be lot more to share about "Thangal" .. hope you do when you get a chance.!<br />RAJABALAhttps://www.blogger.com/profile/00277944796389639931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3538237327464454447.post-77669395226772727332014-05-03T20:32:55.478+04:002014-05-03T20:32:55.478+04:00அன்பு அமீன்...
சந்தோஷமாக இருக்கிறது.
எழுதவும் எழுத...அன்பு அமீன்...<br />சந்தோஷமாக இருக்கிறது.<br />எழுதவும் எழுதுவேன்.<br />ஏனெனில்...<br />எழுதாமல் இருக்க முடியாது.<br />- தாஜ்T.A.Abdul Hameed Educational Trusthttps://www.blogger.com/profile/13270900190850918372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3538237327464454447.post-39273763583607773222014-05-01T12:36:06.761+04:002014-05-01T12:36:06.761+04:00அன்பு கிரிக்கு
நன்றி.
- தாஜ்அன்பு கிரிக்கு<br />நன்றி.<br />- தாஜ்T.A.Abdul Hameed Educational Trusthttps://www.blogger.com/profile/13270900190850918372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3538237327464454447.post-72572557162253587962014-04-26T11:09:47.347+04:002014-04-26T11:09:47.347+04:00பதிவுகள் ஆசிரியர் , நண்பர் வ.ந.கிரிதரன் :
புலம் ப...பதிவுகள் ஆசிரியர் , நண்பர் வ.ந.கிரிதரன் :<br /><br />புலம் பெயர்ந்த தமிழர்கள் படைக்கும் இலக்கியம் என்றதும் உடனடியாக ஈழத்தமிழர்கள்தாம் நினைவுக்கு வருகின்றார்கள். உண்மையில் தமிழர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களென்றாலும் அவர்கள் புலம் பெயர்ந்த தம் அனுபவங்களை மையமாகக்கொண்டு படைக்கும் இலக்கியம் புலம் பெயர்ந்த தமிழர்களின் இலக்கியம்தான். இவ்விதம் புலம் பெயர்தல் சொந்த நாட்டினுள்ளாகவுமிருக்கலாம். அன்னிய மண் நாடியதாகவுமிருக்கலாம். எழுத்தாளர் தாஜின் 'தங்கல் அமீர்' இரண்டாவது வகையினைச் சேர்ந்தது. இந்தக் குறுநாவல் இரண்டு விடயங்களை மையமாகக் கொண்டது. மத்திய கிழக்கு நாடொன்றில் உணவுபொருட்களை இறக்குமதி செய்து மொத்த வியாபாரம் செய்யும் இந்திய இஸ்லாமிய சமூக வர்த்தகர்களின் செயற்பாடுகளை அதன் நெளிவு சுழிவுகளை மற்றும் மந்திர தந்திரங்கள் போன்ற மூட நம்பிக்கைகளின் தொடரும் ஆதிக்கத்தினை விபரிப்பது ஆகியவையே அவை. 'தங்கல் அமீர்' என்று குறு நாவலுக்குத் தலைப்பு வைத்திருந்தாலும், வாசித்து முடித்ததும் மனதில் நிற்பவை ரியாத்தில் நடைபெறும் வர்த்தகச் செயற்பாடுகளும், அங்குள்ள வர்த்தகர் இன்னொருவரைத் திருமணம் செய்து வாழ்ந்து வரும் தன் முதற் காதலியை மீண்டும் மணக்கத் துடிப்பதும், அதற்காக 'தங்கல் அமீரை'ப் பாவிப்பதும்தாம். இஸ்லாமிய சமுகத்தவர் மத்தியில் நிலவும் தலாக் கூறி விவாகரத்து செய்யும் செயற்பாட்டினை எவ்விதம் ஒருவர் தவறாகப் பாவிக்க முடியும் என்பதையும் அப்துல்லா அல்-ரவ் என்னும் பாத்திரம் மூலம் வெளிப்படுத்தும் குறுநாவலிது. உண்மையில் தங்கல் அமீர் நல்லதொரு பாத்திரப் படைப்பு. இக்குறுநாவலை இன்னும் விரிவாக்கி, தங்கல் அமீர் பாத்திரத்தை இன்னும் உயிரோட்டமுள்ளதாக்கி நல்லதொரு நாவலை இதே பெயரில் படைக்க தாஜுக்கு வாய்ப்பிருக்கிறது. அதனைப் பயன்படுத்துவாரானால் தமிழ் இலக்கிய உலகுக்குப் புலம் பெயர்ந்த தமிழ் இலக்கியத்தின் இன்னுமொரு முகத்தினைக் காட்டும் வாய்ப்பிருக்கிறது. அதே சமயம் குறுநாவலாக இருந்த போதிலும், மத்திய கிழக்கு நாடொன்றின் தமிழர் வர்த்தக வாழ்வை, அங்கும் மக்களின் மூட நம்பிக்கைகளை ஆதாரமாகக்கொண்டு தொடரும் பணம் பெருக்கும் வர்த்தகச் செயற்பாடுகளை விபரிக்கும் 'தங்கல் அமீர்' வித்தியாசமான , முக்கியமான படைப்பு. நாஞ்சில் நாடனின் 'மிதவை' (உள்ளூர் புலம் பெயர்தலை விபரிக்கும்), காஞ்சனா தாமோதரனின் , ஜெயந்தி சங்கரின் , ப.சிங்காரத்தின் படைப்புகள் வரிசையில் தமிழக எழுத்தாளர் ஒருவரின் புலம் பெயர் அனுபவங்களின் பிரதிபலிப்பு சீர்காழி தாஜின் ''தங்கல் அமீர் http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=2075%3A2014-04-23-09-43-08&catid=49%3A2013-02-12-01-41-17&Itemid=63ஆபிதீன்https://www.blogger.com/profile/01572829078593588868noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3538237327464454447.post-79077489516784491782014-04-22T08:49:01.570+04:002014-04-22T08:49:01.570+04:00அதிகமதிகம் நீங்கள் எழுதுங்கள் தாஜ். உங்கள் கதையில்...அதிகமதிகம் நீங்கள் எழுதுங்கள் தாஜ். உங்கள் கதையில் நீங்கள் கையாண்டுள்ள நுட்பமான Craftsmanship ரசிக்கத் தக்கதாகவே இருந்தது. புல்லாங்குழல்https://www.blogger.com/profile/10701599242284225538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3538237327464454447.post-66294739461720937962014-04-21T23:08:50.779+04:002014-04-21T23:08:50.779+04:00அன்புடன் அமீன்.
இதனை
பிரமாண்ட சங்கதியாகத்தான் கரு...அன்புடன் அமீன்.<br />இதனை <br />பிரமாண்ட சங்கதியாகத்தான் கருதி செய்தேன்.<br />பார்க்கலாம்..<br />இன்னொருதரம் <br />அமீனின் விருப்பம்<br />ஈடேருகிறதா என்று.<br />நன்றி.<br />- தாஜ்.T.A.Abdul Hameed Educational Trusthttps://www.blogger.com/profile/13270900190850918372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3538237327464454447.post-77897287795535593042014-04-21T14:57:43.066+04:002014-04-21T14:57:43.066+04:00தாஜ் பேலஸ் என மிக பிரமாதமான விருந்தை எதிர்பார்த்து...தாஜ் பேலஸ் என மிக பிரமாதமான விருந்தை எதிர்பார்த்து உள்ளே நுழைந்தால் பறிமாறப்பட்டது ஸ்வீட், காரம், காஃபி மட்டும் தான். ஆனால் மிகவும் சுவையான ஸ்வீட், காரம், காஃபி. <br />புல்லாங்குழல்https://www.blogger.com/profile/10701599242284225538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3538237327464454447.post-14112602573871891002014-04-20T17:11:39.817+04:002014-04-20T17:11:39.817+04:00இதிரீஸ் சுட்டிய
அந்த சூதுதான்,
இந்தக் கதையில் பி...இதிரீஸ் சுட்டிய <br />அந்த சூதுதான், <br />இந்தக் கதையில் பிரதானமான சங்கதி. <br />இதனை <br />தம்பி இதிரீஸ் மட்டுமே சுட்டி இருப்பதில் <br />நான் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறேன்.<br />சந்தோஷம் <br />நன்றி.<br />- தாஜ்T.A.Abdul Hameed Educational Trusthttps://www.blogger.com/profile/13270900190850918372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3538237327464454447.post-25945244117072768822014-04-20T16:44:00.091+04:002014-04-20T16:44:00.091+04:00கதை போகும் வேகம் அப்பப்பா படுசுவாரஸ்யம்..! எல்லா ப...கதை போகும் வேகம் அப்பப்பா படுசுவாரஸ்யம்..! எல்லா பாத்திரங்களும் அந்தந்த பகுதிகளுக்கு கதாநாயகர்களாகி ஆளுமை செய்கிறார்கள். எல்லாவற்றிலும் ஒரு சூது இருப்பதை முற்றிலுமாக யூகிக்க முடியாதபடி நெடுக சுவாரஸ்யங்களைக் கொண்டுச்சென்றிருப்பது நாவலாசிரியரின் லாவகத்தை பறைசாட்டுகிறது. கடைசிப் பகுதி எதிர்பாராத படுசுவாரஸ்யம். நல்ல சஸ்பென்ஸ் விருந்து கொடுத்த சகோதரர் தாஜ் தீன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்! வாழ்த்துக்கள்! <br /><br />அன்புடன் இத்ரீஸ் யாகூப் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3538237327464454447.post-81212586894906231972014-04-18T08:15:20.987+04:002014-04-18T08:15:20.987+04:00தங்கல் அமீரை
சரியான கோணத்தில் கிருஷ்னன் வாசித்திரு...தங்கல் அமீரை<br />சரியான கோணத்தில் கிருஷ்னன் வாசித்திருப்பது கண்டு<br />மிகுந்த சந்தோஷம்.<br />நண்பர் கிருஷ்ணனுக்கு நன்றி.<br />-தாஜ் T.A.Abdul Hameed Educational Trusthttps://www.blogger.com/profile/13270900190850918372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3538237327464454447.post-42300094484561223592014-04-18T01:07:30.783+04:002014-04-18T01:07:30.783+04:00காதல், ஏமாற்றம், எதிர்ப்பார்ப்பு, பாடம், கொஞ்சம் க...காதல், ஏமாற்றம், எதிர்ப்பார்ப்பு, பாடம், கொஞ்சம் கூடவே சஸ்பென்ஸ். அருமை. என்னை ரியாத்துக்கு அழைத்துப்போனத்ற்க்காக. ஆனாலும் மாந்திரீகத்தை சொன்ன விதம் அருமை Taj Deen Gokula Krishnanhttps://www.blogger.com/profile/01169694276635149630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3538237327464454447.post-44056815211967259372014-04-15T18:14:53.858+04:002014-04-15T18:14:53.858+04:00அகமதுக்கான நன்றியை
இங்கே பதிகிறேன்.
நன்றி அகமத்......அகமதுக்கான நன்றியை<br />இங்கே பதிகிறேன்.<br />நன்றி அகமத்... நன்றி.<br />- தாஜ்T.A.Abdul Hameed Educational Trusthttps://www.blogger.com/profile/13270900190850918372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3538237327464454447.post-19213437579601749232014-04-15T12:08:52.374+04:002014-04-15T12:08:52.374+04:00வேர்க்க விறுவிறுக்க படித்து முடித்தேன்.சஸ்பென்ஸ் த...வேர்க்க விறுவிறுக்க படித்து முடித்தேன்.சஸ்பென்ஸ் திரில்லர் வகை குறுநாவலல்ல தங்கல்...!தங்கல்களை வாழவைக்கும் ”மாமனிதர்”களின் வாழ்வியல் குறித்தான அருமையான பதிவு.விரிவான விமர்சனம் எழுத வேண்டுமா?வாழ்க்கை மீதான விமர்சனமாய் தான் இக்குறுநாவலை கொள்கிறேன்.வாழ்த்துக்கள் தாஜ்.சு.மு.அகமதுhttps://www.blogger.com/profile/05655345645024589134noreply@blogger.com