tag:blogger.com,1999:blog-3538237327464454447.post6160519689562351932..comments2023-10-24T13:32:57.198+04:00Comments on ஆபிதீன் பக்கங்கள் (ii): கொல்கிறார்கள்... கொல்கிறார்கள்...Unknownnoreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-3538237327464454447.post-14888513183889723332014-01-10T11:23:37.957+04:002014-01-10T11:23:37.957+04:00நானெல்லாம் எவ்ளோ ஃபாஸ்ட்டு பாருங்க. இன்னிக்குதான் ...நானெல்லாம் எவ்ளோ ஃபாஸ்ட்டு பாருங்க. இன்னிக்குதான் இதைப் பார்க்கிறேன். சரி, நெசவுக்காரனும் தாராளமா போடலாம். புதியவன் பக்கம்https://www.blogger.com/profile/02865298747416187244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3538237327464454447.post-50839775252655914352013-03-17T14:13:21.257+04:002013-03-17T14:13:21.257+04:00எளிமையான வடிவில் ஒரு நல்ல கவிதை.
மிருகங்கள் அவை ம...எளிமையான வடிவில் ஒரு நல்ல கவிதை.<br /><br />மிருகங்கள் அவை மிருகங்களாகவே இருக்கின்றன.<br /><br />'மனுசனா நடந்துக்கோடா!' என மனிதன் தான் அறிவுறுத்தப்படுகின்றான். புல்லாங்குழல்https://www.blogger.com/profile/10701599242284225538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3538237327464454447.post-22885685685532188442013-03-17T12:23:42.404+04:002013-03-17T12:23:42.404+04:00பெரிய வார்த்தையெல்லாம் சொல்லாதீர்கள் ஷாஜஹான் பாய்....பெரிய வார்த்தையெல்லாம் சொல்லாதீர்கள் ஷாஜஹான் பாய். நான் ரொம்ப சாதாரணமானவன். ஒன்றும் சொல்லமாட்டீர்கள் என்ற துணிச்சலில் ‘நெசவுக்காரன்’ கவிதையைத்தான் பதிவிடலாம் என்று நினைத்தேன். தேடியதில் இது கிடைத்தது. அவ்வளவுதான். உங்கள் பக்கத்தை தொடர்ந்து வாசிக்கிறேன். நன்றி.ஆபிதீன்https://www.blogger.com/profile/01572829078593588868noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3538237327464454447.post-9905453459257575012013-03-17T10:56:46.474+04:002013-03-17T10:56:46.474+04:00அனுமதி பெறத் தேவையில்லை என அறிந்து பகிர்ந்தீர்கள் ...அனுமதி பெறத் தேவையில்லை என அறிந்து பகிர்ந்தீர்கள் ஆபிதீன், உங்கள் அங்கீகாரம் எனக்குப் பெரிது. நன்றி.புதியவன் பக்கம்https://www.blogger.com/profile/02865298747416187244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3538237327464454447.post-57817385597679184532013-03-16T20:48:31.846+04:002013-03-16T20:48:31.846+04:00//சிலருக்கு மறந்து போகிறது
மனிதர்கள் மனிதர்களைக் க...//சிலருக்கு மறந்து போகிறது<br />மனிதர்கள் மனிதர்களைக் கொல்கிறார்கள் என்பது.// ஆமாம். அடுத்தவர்கள் நினைவூட்டுகிற போதுதான் நாம் மனிதர்கள் என்பதே நினைவுக்கு வருகிறது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் புனிதம் வாழ்கிற மாதிரி, அரக்கமும் வாழ்கிறது. மனிதனென மனிதனுக்கு நினைவூட்டிய மனிதன் ஷாஜஹானுக்கு நன்றி. Tajhttps://www.blogger.com/profile/02159442596231432367noreply@blogger.com