tag:blogger.com,1999:blog-3538237327464454447.post1073952775800158710..comments2023-10-24T13:32:57.198+04:00Comments on ஆபிதீன் பக்கங்கள் (ii): என்டெ ரப்பே! (நான் புலி நினைவுகள் - 03 ) - எஸ்.எல்.எம்.ஹனிபாUnknownnoreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-3538237327464454447.post-80470252870695098402012-03-11T15:47:32.813+04:002012-03-11T15:47:32.813+04:00மனதில் புதைத்து வைத்திருந்த உண்மைகளை எழுதி ஹனிஃபா ...மனதில் புதைத்து வைத்திருந்த உண்மைகளை எழுதி ஹனிஃபா காக்காவுக்கு நன்றி. ஒரே இரவில் மொத்த முஸ்லீம்களையும் வெளியில் துரத்திய புண்ணியவான்கள் தான் யாழ்ப்பான புலிகள்.Syed I Hhttps://www.blogger.com/profile/07373031300627591793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3538237327464454447.post-84688506386262936482012-03-10T17:53:36.300+04:002012-03-10T17:53:36.300+04:00கொடூரம் என்பது இதுதான் போல....
ஹனிபாக்கா இதை எழுத...கொடூரம் என்பது இதுதான் போல....<br /><br />ஹனிபாக்கா இதை எழுதும்போது<br />அவர் மனம் துடித்ததையும்<br />எழுத்தில் வடித்திருக்கிறார்<br /><br />இந்த நினைவை <br />இத்துடன் முடித்துக்கொண்டதும்<br />மிகச் சரி<br />அத்தனைக்குக் கொடூரம்<br /><br />அடுத்த நினைவை எதிர்பார்ப்போம்.மஜீத்http://majeedblog.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3538237327464454447.post-90520564088969561892012-03-10T17:09:24.538+04:002012-03-10T17:09:24.538+04:00ஹனிபாக்கா என்னென்னவோ
சொல்ல எத்தனிக்கிறார்
ஆனாலும்
...ஹனிபாக்கா என்னென்னவோ<br />சொல்ல எத்தனிக்கிறார்<br />ஆனாலும்<br />சொல்ல வாய்க்கவில்லை<br /><br />நகைச்சுவை ததும்ப<br />குசும்பாக எழுதத்தெரிந்தவர் அவர்.<br />கைகள் கட்டப்பட்ட நிலையில் எழுதுகிறார்.<br /><br />1985-ல்தான்<br />அங்கே பெரும் பயம் <br />விளைந்துக் கிடந்தது என்றால்..<br />இன்றைக்கும்<br />அதுவேதான் நிலையோ? <br />கஷ்டம்.<br />-தாஜ்Tajhttps://www.blogger.com/profile/02159442596231432367noreply@blogger.com