Sunday, February 7, 2016

சுனாமியில் தப்பிய ஓவியம்


சுனாமியில் தப்பிய ஓவியம் இது.  நாகை நண்பர் இஸ்மாயிலின் மாமனார் மர்ஹூம் மஸ்தான் மரைக்காயர் அவர்களை (இவரும் சிங்கப்பூரில் ஓவியராக இருந்தவர்தான்) துபாயில் வரைந்து கொடுத்தேன். வாட்ஸப்பில் இன்று அனுப்பியிருந்தார். பெரும் தாடியுடன் உள்ள தன் ஃபோட்டோவையும் இணைத்திருந்தார். அவரை மட்டும் வரைய இயலாது என்று மறுத்துவிட்டேன். ஷிர்க்!

No comments:

Post a Comment